வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை!

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்துள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை நேற்று வழங்கினார்.

245 கிரேமுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply