வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (28) கொழும்பு கோட்டை நீதமன்றத்தில் முற்படித்திய வேளையில் இவ்வாறு பிணையில்…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் சிலர் நிறுவனம் ஒன்றில் 30 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமைக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர்…

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு…

வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை!

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்துள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை…

வெள்ளை வான் விவகாரம் – சந்தேக நபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை!

வெள்ளை வான் விவகாரம் தொடர்பிலான வழக்கின் சாட்சியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​வழக்கின் முதல்…