தேர்தலை முன்னிட்டு ஒருநாள் கடவுச்சீட்டு பெறும் சேவை நிறுத்தம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply