ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகளை…

உயிரிழந்த சாந்தனின் உடல் நளினியிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க  தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல்…

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்!

தம்புள்ளை, வேவலவெவ பிரதேசத்தில்  உள்ள வீடொன்றில்  நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மரணம் தொடர்பில்  நேற்றைய தினம் பொலிஸாருக்கு  கிடைத்த தகவலின்…

அனுராதபுரம் மாவட்டத்துக்கான புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி. முத்துகுமாரன!

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை  இராஜினாமா செய்ததை அடுத்து  வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.சி. முத்துகுமாரனவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…

தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

இலங்கை தேர்தல் ஆணையத்தின் முடிவின்படி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இன்று  மற்றும் மார்ச் 6 ஆம்…

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் !

மாத்தறை, கொடவில வடக்கு, மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர், கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52…

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்! !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது   உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர்  தனது  இராஜினாமா கடிதத்தை இன்று  நாடாளுமன்ற …

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மற்றும்…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொது சுகாதார பரிசோதகர் பலி!

எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இன்றுகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை…