வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிகின்றனர். வவுனியா…

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதில் இருந்து சிஏ நீதிபதி விலகினார்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளார். இதன்படி, இந்த மனு விசாரணையில்…

பாட இடைவேளையில் கையில் கறுப்புப்பட்டியுடன் களமிறங்கிய ஆசிரியர்கள்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தொழில் சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மூதூர் -பட்டித்திடல் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் , இன்று பாட இடைவேளைப் பகுதியில் பாடசாலைக்கு…

தெஹிவளை துப்பாக்கிசூடு சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

தெஹிவளையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக திருமணமான…

திருடப்பட்ட கடவுசீட்டுடன் சீனப்பெண் ஒருவர் இலங்கையில் கைது!

தொலைந்து போன கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்ட கடவுச் சீட்டுடன் 53 வயதான சீனப் பெண் ஒருவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது…

பாரியளவிலான பணத்துடன் நபர் ஒருவர் கைது!

இலங்கை மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இன்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி மற்றும் வணிக குற்ற விசாரணைப்…

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…

ஆசிரியர் – அதிபர் போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கல்வி அமைச்சு கவலை தெரிவித்துள்ளது!

கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி பெலவத்தையில் இடம்பெற்ற ஆசிரியர், அதிபர் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்…

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்….

இலங்கையில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான…