அருகம் விரிகுடாவுக்கான முக்கிய சுற்றுலாத் திட்டத்தை முன்வைத்த சாகல!
அறுகம் வளைகுடா சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் கூட்டப்பட்ட சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின்…
வன்முறையின் போது அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இழப்பீடு வழங்குமாறு பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை !
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முதல் மே 11 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குழு வன்முறையின் போது வீடுகளுக்கு…
யாழ்ப்பாணத்தில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று…
குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது!
13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவி அங்கி அணிந்த பிக்கு ஒருவர் எஹெதுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு…
ஆசிரியரை தாக்கிய மாணவன் பொலிஸாரால் கைது!
பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கோறளைப்பற்று பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையில் பணிபுரியும் …
மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…
சுற்றுலா விடுதிகளுக்கான குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது!
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகளில், அறையொன்றில் தங்குவதற்கும் உணவு வழங்குவதற்கும் அறவிடக்கூடிய குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்கும் வர்த்தமானியை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
ஜனாதிபதி செயலக பெயர் பலகைகளை காட்சிப்படுத்திய வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகள் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….
விவசாயிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!
வரவிருக்கும் பயிர்ச்செய்கை பருவத்திற்கு உரங்களை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு 12,000 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமைச்சகம்,…
போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கைது!
ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள், பல தோட்டாக்கள், போலி முத்திரைகள் மற்றும் போலி தேசிய அடையாள அட்டைகள் என்பவற்றை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை…
