தாதியர் சேவைக்காக மேலும் 3,000 தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் !

இலங்கையில் மேலும் 3 ஆயிரம் தாதியர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….

ஹட்டன் பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மழைக்காலத்தில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய மலையகத்தின் மேற்கு…

100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தீவு முழுவதும் செயலில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று…

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்!

அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் வானில் பயணித்த ஒருவர் மீது…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில்…

மருந்து கொள்முதல் செயல்முறை குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற தீர்மானம்!

மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதில் உள்ள பிரச்சினைகளை…

இத்தாலியில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக புலம்பெயர்வோரின் தொகை!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளது….

மர்மமானமுறையில் கரையொதுங்கும் கடல் ஆமைகளின் சடலங்கள் ! தொடரும் விசாரணை !

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல முதல்…

உல்லாசக் கப்பலில் நோய்வாய்ப்பட்ட இந்தியப் பிரஜையை கரைக்கு கொண்டுவந்த கடற்படை!

இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் நேற்றையதினம் MV Empress என்ற உல்லாசக் கப்பலில் இருந்த சுகயீனமடைந்த இந்தியப் பிரஜை ஒருவரைக் கரைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை கடற்படையினர் உதவியிருந்தனர்….

பாதுகாப்பற்ற பாதையில்சென்ற புகையிரதம் ஒன்று வானுடன் மோதி விபத்து!

வாதுவ, தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று அப்பகுதியில் வந்த வானுடன் மோதியதால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வானில் பயணித்த…