நாட்டில் தேங்காய்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!
நாட்டில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தேங்காய் உற்பத்தி குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது…
மனித உரிமைகள் ஆணைக்குழு பணியாளர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, இதுவரையில் இலங்கை மனித…
2023ல் இதுவரை 55,000 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,தேசிய டெங்கு கட்டுப்பாட்டு புள்ளிவிவரங்களின்படி, இன்றுவரை…
புத்தளம் தொழிற்சாலையொன்றில் திடீர் தீ விபத்து!
புத்தளம் மதுரகம பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்து காற்றினால் பரவிய தீப்பொறியிலிருந்து…
கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய போதைப்பொருள்!
இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கல்பிட்டி தடாகத்தில் உள்ள மட்டுத்தீவுக்கு அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 606 கிலோகிராம் ஈரமான எடையுடைய பீடி இலைகள் நீரில்…
பொலிஸாருக்கே கொலை மிரட்டல் விடுத்த நபர்!
ராஜாங்கனை பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளைப் பரிசோதிக்க சென்ற ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை, இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக…
நீர்கொழும்பு பகுதியில் 17 வயது யுவதி மாயம்..!
நீர்கொழும்பு – லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யுவதியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட…
இலங்கைக்கு கடத்தவிருந்த பெற்றோல் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!
தமிழகம் தூத்துக்குடி பகுதியிலிருந்து 400 லீற்றர் பெற்றோலை இலங்கைக்கு கடத்த முயன்ற படகு ஒன்றை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பகுதியில் …
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 39 வயதான சந்தேக நபர் ஒருவர் இன்று காலை…
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை ஆரம்பம்!
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருட இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்தாலும் அடுத்த வருட …
