மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக கஞ்சன வெளியிட்ட தகவல்!
அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும்…
2022 G.C.E உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்!
2022 G.C.E உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி…
தரமற்ற மருந்துகள் – எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கெஹலிய!
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லும் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப மாட்டார்கள் அதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் அமைக்கப்படுகிறது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்,…
நாட்டில் 24 மணித்தியாலங்களில் இருவர் உயிரிழப்பு!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 53700 டெங்கு…
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நீதிமன்ற உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருந்த 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்று…
மலையகத்தில் அமைக்கப்படப்போகும் பல்கலைக்கழகம்!
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்….
அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல்!
சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது எனவும் இதனால் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையும் பாதிப்படைவதாகவும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட…
பணமோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!
புல்மோட்டை பகுதியில் வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும்…
நீர் மற்றும் கழிவுநீர் போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம்
நீர் மற்றும் கழிவுநீர் போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் கலந்து…
மொரட்டுவ பேருந்து விபத்து – ஐவர் காயம்
மொரட்டுவயில் இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்த கப் வண்டியொன்று பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…
