கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஒன்றுகூடிய சிவில் செயற்பாட்டாளர்கள்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்களால் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த சத்தியாகிரக போராட்டம் இன்றையதினம் கொழும்பு – சுகாதார அமைச்சுக்கு…
கெசல்கமுவ ஓயாவில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு !
கெசல்கமுவ ஓயாவில் இன்று காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சென்ஜோன் டிலரி தோட்ட கீழ் பிரிவில் உள்ள 56…
அஜித் ரோஹனவின் மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு!
தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும்…
இலங்கை ஜனாதிபதிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு!
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் தொடர்பில்…
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
சாதாரண தரப் பரீட்சை முடிந்து அதன் பெறுபேறுகள் வரும் வரை சுமார் 3 மாத காலப்பகுதிக்குள், மாணவர்கள் அந்தந்த பாடசாலைகளிலேயே தொழிற்பயிற்சி நெறியைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை…
குளவிக் கொட்டுக்கு இலக்காகிய வயோதிபப் பெண்!
தோட்ட வேலையிலிருந்து, ஒய்வு பெற்ற வயோதிபப் பெண் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
இனிவரும் காலங்களில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு!
நாட்டில் தற்போது இருக்கின்ற கோதுமை மா இரண்டு வார காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கின்ற நிலையில் கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால் நாட்டில் கோதுமை…
எரிவாயு சிலிண்டர் திருட்டு!
வீட்டிலிருந்து எரிவாய் சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கச்சேரி நல்லூர் ஆசீர்வாதப்பர் வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சமையலறையிலிருந்து வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரே இவ்வாறு திருடப்பட்டுள்ளது….
போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவ மனைகளுக்கு பலத்த பாதுகாப்பு!
போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிராக இன்று முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக…
நீர்க் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவையை நாடிய ஜீவன் தொண்டமான்!
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்க் கட்டண திருத்தத்துக்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எனினும்…
