கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது!

கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக  கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த 35 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ…

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தனியாருக்கும் கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்!

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தரை கையாளுதல், உணவு சேவை மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறைக்கும் வாய்ப்பு வழங்க   இலங்கை அனுமதியளிக்கும் என …

மட்டகளப்பில் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

தந்தை மற்றும் மாமனாரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட  சம்பவம்  மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பாதிக்கப்பட்ட…

பிரமிட் திட்ட பண வைப்பு விவகாரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட நபர்!

இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  சம்பவத்தில்…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக போதை பொருள் கடத்திய நபர்கள் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி  பீடி இலைகளை  சட்டவிரோதமாக கடத்தி வந்த  இருவர் விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்படையினருக்கு கிடைத்த  இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட…

டெங்கு ஒழிப்பு பணியாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு மாகாணத்தின்  டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும்  ஊழியர்கள் இன்று  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளனர்….

நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டம்!

அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை காலை 9.30 மணி அளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா…

அனுராதபுரம்- ஓமந்தை நவீனமயமாக்கப்பட்ட ரயில்சேவை இன்று ஆரம்பம்!

அனுராதபுரத்திலிருந்து  ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதையை  பொதுமக்களின் போக்குவரத்திற்காக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன …

பெற்றோரை ஏமாற்றிய 3 பள்ளி மாணவிகள் இறுதியில் நேர்ந்த சோகம்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெதிகும்பர பிரதேசத்தில்…

நாட்டில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக…