கை உழவு இயந்திரம் புகையிரதத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

கொஸ்கொட துவாமோதர புகையிரத கடவையில் கை உழவு இயந்திரம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (13) மாலை மாத்தறையில் இருந்து மருதானை…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான வினாத்தாள்கள் தொடர்பான கவலைகளுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்!

2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான வினாத்தாள்கள் தொடர்பான முறைகேடுகள் தொடர்பில் எழுந்துள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எவ்வித…

இலங்கை திறந்த மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்திற்கு தடை உத்தரவு!

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் நுகேகொடை பிரதேசத்தில் உள்ள…

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து குதித்த வெளிநாட்டு பிரஜை வைத்தியசாலையில் அனுமதி!

இன்று (13) பிற்பகல் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த காற்று காரணமாக…

பம்பலப்பிட்டி காலி வீதியில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டவர்களுக்கு 427500ரூபாய் அபராதம்!

கடந்த வாரம் பம்பலப்பிட்டி காலி வீதியில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டமை மற்றும் அஜாக்கிரதையாக சவாரி செய்தமைக்காக கைது செய்யப்பட்ட 15 மோட்டார் சைக்கிள் சாரதிகளின் சாரதி…

அடுத்தசில நாட்கள் மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த…

இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது!

மின்சாரத்துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. இதன்படி,…

அதிகரித்த சூரிய ஒளி காரணமாக மக்களுக்கு எச்சரிக்கை!

தற்போதைய அதிக சூரிய ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வெளியே செல்லும் போது கறுப்பு கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் மருத்துவ…

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை கோப்ரலுக்கு விளக்கமறியல்!

பெண் ஒருவருடன் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட கடற்படை கோப்ரல் ஒருவரை விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு விடுதலை!

மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…