சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதி முடக்கம்!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதி இன்று (16) மாலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை…
போகஹபலஸ்ஸ காப்புக்காட்டில் காடழிப்பை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!
போகஹபலஸ்ஸ வனப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான தாள்1 க்கு இலவச மதிப்பெண்கள் வழங்க தீர்மானம்!
2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான தாள் 01 இன் வினாக்கள் 09 மற்றும் 39 ஆகிய கேள்விகளுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து தலா ஒரு…
இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்களுக்கான 330 வெற்றிடங்கள் காணப்படுகிறது! பாலித பெரேரா தெரிவிப்பு!
இலங்கை மின்சார சபையின் சுமார் 130 பொறியியலாளர்கள் அண்மைக்காலமாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது. இச்சந்திப்பின் போது…
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல்!
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அதிகார அமைப்பு இன்று (15)…
அம்பகமுவ பகுதியில் சாதாரண தர பரீட்சை நிலையத்தில் இருந்து இரு மாணவிகள் மாயம்!
அம்பகமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்தில் இருந்து வீடு திரும்பாத இரண்டு பாடசாலை மாணவிகளின் பாதுகாவலர்கள் கினிகத்தேன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்….
2.1 மில்லியன் ரூபா பெருமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் 2.1 மில்லியன் ரூபாய் பெருமதியான கடத்தப்பட்ட சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் இன்று…
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஊதிய முறண்பாடுகள் மேலும் தாமதம்!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்படுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த…
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சப்ரகமுவ மாகாண அரச வைத்தியசாலைகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு!
சப்ரகமுவ மாகாணம் முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (14) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!
மஹஓயா, சமகிபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (13) பிற்பகல் பதிவாகியுள்ளதாகவும், உயிரிழந்தவர்…
