யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!
பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…
தேசிய மக்கள் சக்தி பிளவுபடுமாம் – மொட்டுக் கட்சி ஆரூடம்!
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரைவில் பிளவுபடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரூடம் கூறியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான…
உக்ரேன் – ரஷ்யா போரில் பங்கெடுத்து உயிரை பணயம் வைக்காதீர்கள்! இராணுவ பேச்சாளர் வேண்டுகோள் !
உக்ரைன்-ரஷ்ய படைகளுடன் இணைவது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் நினைத்துகொண்டு அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில் பங்கெடுத்து உயிரை பணயம்…
இலவசமாக மரக்கறிகள் வழங்கிய தன்சல் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்!
மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20,000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தன்சல் ஒன்று நடைபெற்றமையால் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்…
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் குறித்து கலந்தாலோசனை!
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று வாகன இறக்குமதியாளர்களால் தனக்கு வழங்கப்படவுள்ளதாகவும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல்…
பதுளை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! நால்வர் படுகாயம்!
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று இ.போ.ச. பஸ்ஸும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார்…
தேயிலைத் தோட்டங்களுக்கு வழங்கப்படும் உர மானியம் அதிகரிக்கப்படும் என தகவல்!
தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்…
எதிர்காலத்தில் அதிக ஆதரவு கிடைக்கும் மத்திய வங்கி ஆளுநருரையில் அறிவிப்பு!
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் பின்னர், இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கைக்கு அதிக ஆதரவைப் பெற முடியும், என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்….
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் பத்திரகாளி கோயில் அருகாமையில் உள்ள வீட்டில் 8 அடி700 சென்றிமீற்றர் நீளமான கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். யாழ். மாவட்ட…
ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!
அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் கோரப்படும்…
