திடீரென யாழ். இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய மீனவர்களின்…

இலங்கையை முன்னேற்றக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணிலே! கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க…

கனடாவுக்கு புறப்படும் அநுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடாவுக்குப் புறப்படுகின்றார். கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். தேசிய மக்கள்…

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தல்! திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய…

பாடசாலை இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! தீவிர கவனமெடுக்க பதில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்!

கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகியுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு பதில்…

கோழி இறைச்சி விலையில் மாற்றம்!

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்….

தொழிநுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கம்!

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக விமான…

சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயர்கள் பயிரிடுவதற்கு கமநல…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்த தீர்மானம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்!

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு…