கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள் கொலை! மாணவன் கைது!

கனடாவின் ஒட்டோவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்…

சந்தேகநபரை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஹிக்கடுவையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 21ஆம்…

யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்!

மாவட்ட பதில் அரசாங்க அதிபராக   யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்   கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அ.சிவபாலசுந்தரன் ஒய்வு பெற்றுச் சென்ற…

அதிகரித்த வெப்பநிலை குறித்து முக்கிய அறிவித்தல்!

வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை நாளையதினத்துக்கான  வெப்பக் குறியீட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது….

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது!

பொலிஸ் போதைப்பொருள் பணியகம்  3 கிலோகிராம்  ஐஸ் போதைப்பொருளுடன்  இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. 27 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது…

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பு – புஞ்சி பொரளை பகுதியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அனைத்துப் பல்கலைக்கழக…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விற்பனை 45 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விற்பனை தொடர்பான விலைமனு கோரலை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி…

போலி வங்கி அதிகாரியாக நடித்து விகாராதிபதியிடம் பணமோசடி!

வங்கி அதிகாரியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அம்பாறையிலுள்ள பெளத்த விகாராதிபதி ஒருவரிடம் 5 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். குறித்த…

நாட்டை அழிக்கின்ற ஆட்சியாளர்களை விரட்டியடிக்க அனைவரும் அணி திரள்க! தேசிய மக்கள் சக்தி அழைப்பு!

ரணில் – ராஜபக்ஷ அரசு ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கின்றது. இதற்கு எதிராக நாங்கள் பெருந்திரளான பெண்களை அணித்திரட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றோம். நாட்டை அழிக்கின்ற இந்த…

பஸிலின் கோட்டையை கைப்பற்றினார் ரணில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்….