பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு – டில்லி உறுதி

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். கலாசாரம் உள்ளிட்ட…

யாழ் திருநெல்வேலி வியாபார மையங்களில் திடீர்ப் பரிசோதனை

யாழ் மாவட்டச் செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர்ப் பரிசோதனை…

ரணிலுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள்! – கஜேந்திரகுமார் சாட்டை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னால் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தற்போது வழங்க முடியாது என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுக்குச் செல்வதானது அவரது அரசியலுக்கு முண்டு…

காலத்தை இழுத்தடிக்கிறார் ரணில் – சிறீதரன் குற்றச்சாட்டு

வடக்கு,கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பை நடத்துவதானது காலத்தை இழுத்தடிப்பதற்கும், உலகத்தை ஏமாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தோடு பெண் கைது!

12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று அதன் பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்துள்ளார்….

இனி பெப்ரவரியில்தான் மின் கட்டணக் குறைப்பு!

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை கூறியுள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

மலையகத்துக்கான அதிகாரப் பகிர்வு வேறு – வடக்கு கிழக்குக்கான அதிகாரப் பகிர்வு வேறு!

மட்டக்களப்பு மலையகம் 200 நிகழ்வில் திலகர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்றதும் 1987 ஜே. ஆர்.ராஜீவ் ஒப்பந்தம் குறித்து மாத்திரம் பேசுவோர் 1954, 1964, 1974…

இடைநடுவிலே நிற்காத விவசாய திட்டம் தேவை! – அமைச்சின் செயலர் வலியுறுத்து

இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…

10 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்தார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி…

கொரோனா கால இணையத்தளத்தை மூட முடிவு!

கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. கொவிட்…