ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கும் யோசனை நடைமுறைக்கு மாறானது!

தமிழ் வேட்பாளர் போட்டியிடுவதன் மூலம் பயன்கள் அதிகம் என்கிறார் விக்னேஸ்வரன் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் யோசனை நடைமுறைக்கு மாறானது. புலிகள்…

பெண் வேடமிட்டு ஏமாற்றி Facebook மோசடி – நெல்லியடியில் இருவர் கைது

முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் நேற்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு…

உலகின் கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியிலும் இந்திய – ரஷ்ய உறவு நிலையான முன்னேற்றம்

ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் தெரிவிப்பு உலகின் தற்போதைய ‘கொந்தளிப்பான’ சூழலுக்கு மத்தியிலும் இந்திய – ரஷ்ய உறவுகள் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளன என்று ரஷ்ய அதிபா்…

இங்கிலாந்தில் பலத்த காற்றுடன் பனிப்பொழிவு | வீடுகள் பல சேதம் – விமான சேவைகளும் பாதிப்பு

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவுடன் புயல் தாக்கி வருகிறது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் மற்றும்…

தொற்று நோய்கள் பற்றிய பயம் மக்களுக்கு வேண்டாம்!

கொரோனா குறித்தும் அவதானம் செலுத்தப்படுகிறது சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க அறிவுரை கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார…

சஜித்துக்குச் சவாலாக இருக்கமாட்டார் ரணில்! – ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ரணில் விக்கிரமசிங்க எந்த விதத்திலும் சவாலாக இருக்கமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி….

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரி மாதம் நாடாளுமன்றுக்கு

நீதி அமைச்சர் விஜயதாச தகவல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்தச் சட்டமூலத்தில் அவசியமான…

மழைக்காலங்களில் அதிகளவில் பரவும் “கை வாய் பாதம் நோய்!“ – குழந்தைகளை தாக்குகிறது!

தோல் மருத்துவர் அனுசன் கைலைநாதன் தனது சமூகவலைப் பக்கத்தில் பகிர்ந்த தகவலை காலத்தின் அவசியம் கருதி வாசகர்களுக்குத் தருகிறோம். சில நாட்களாக சிறு குழந்தைகள் கொப்புளிப்பான் போன்ற…

அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரம் கிடைக்கும்! – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ…

விசேட சோதனையில் மேலும் 1,865 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 145…