அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு! – கொழும்பில் பாரிய போராட்டம்!

போராட்டக்காரர் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைத் தாக்குதல் வற் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் மக்களைப் பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால்…

பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்று யாழ் பல்கலைக்கழகத்தில்

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் “பயங்கரவாதி“ நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்…

அரசின் செயற்பாடே தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சூழ்நிலையை நிர்ப்பந்தித்துள்ளது

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தைச் சாடி சுரேஷ் கருத்து “நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி தமக்கான வாக்கைப் பெற்றுக்கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதியின் அண்மைய வடக்கு மாகாண விஜயம்…

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50…

இன்று மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே!

வரலாற்று வெற்றியடைவார் என்று வஜிர நம்பிக்கையுடன் தெரிவிப்பு “மூவின மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளால்…

இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களும்!

இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே வடக்கு – கிழக்கின் தமிழ் அரசியல் தலைமை நாட்டின் அரசியல் ஆட்சி அதிகாரத்தை ஐ.தே.கட்சியினரே வகிக்க வேண்டுமென்னும் விருப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தமையை…

தமிழ் பொது வேட்பாளர் விடயம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது!

இந்தியா விரும்பும் தென்னிலங்கை வேட்பாளரையே தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்று சிறிதுங்க தெரிவிப்பு “தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்குச்…

எதிர்பார்ப்பைவிட 2023இல் அரச வருமானம் அதிகரிப்பு!

அறிவித்தார் வருமானப் பிரிவு பணிப்பாளர் 2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வருமானம் அரசுக்குக் கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி,…

தமிழர் தாயகம் சிங்களவருடையது என்பதை ஏற்கவேண்டும்!

அல்லது வடக்கு கிழக்கு தமிழருடையது என ஏற்கவேண்டும்!! இனப்பிரச்சினை தீர இதுவே வழிகள் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை கைவிட்டு தாயகம் முழுவதும்…

பாகிஸ்தானில் புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களுக்குத் தடை!

வரவுள்ள புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, அந்த நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கக்கர், ‘போரில் நமது…