எம் நாட்டின் நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள்

ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரை  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான…

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ்க்கு புற்றுநோய்

பிரித்தானிய அரச பரம்பரையின் தற்போதைய அரசரான மூன்றாம் சார்ல்ஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்கப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார்…

சிலி காட்டுத்தீ பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்

தென்னமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு, அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீரை விசிறி…

பேராதனை பல்கலை மாணவர்களின் முயற்சியில் தன்னார்வு உணவகம்

சுத்தமானதும், சுகாதாரமானதுமான உணவு பரிமாறும் உணவகம் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களினால் நடாத்திச் செல்லப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தின்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில்…

2024ஆம் ஆண்டு தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபாவை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024…

கெஹலிய ரம்புக்வெல குறித்து நடவடிக்கை எதுவும் இல்லை!

கட்சிப் பொதுச் செயலர் அறிவிப்பு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது!,…

கனடாவில் சிக்கிய அதிகளவு போதைப்பொருள்

இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் கைது 400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பொதிகளுடன் இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்….

சுதந்திர தினத்தன்றுகூட தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை! யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் அறிக்கை

நேற்று – 4 ஆம் திகதி கிளிநொச்சியில் ஜனநாயக ரீதியிலான‌ போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக‌ மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து…

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் அமுலாக ஏற்பாடுகள்!

அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தை தாமதமின்றி அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம் – மைத்திரிபால, மஹிந்தவுக்கு நீதிமன்று உத்தரவு

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிரிசேன கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார். குறித்த…