இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாம்! – அமைச்சர் ஹரீனின் கருத்துக்கு எதிர்ப்பு

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள…

ஜனாதிபதியின் சதி வலையில் சிக்கவேண்டாம்! – ஐ.ம.ச.வின் முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

ஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம்!, என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

சந்நிதியில் விற்ற குளிர்களியில் தவளை – விற்பனையாளருக்கு 5000 ரூபா தண்டம்!

யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5,000 ரூபாய்…

தலைமன்னாரில் பத்து வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை

மன்னார், தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமன்னார் கிராமம் பகுதியில்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் ஜீவனும் பங்கேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில்…

எத்தனை சூழ்ச்சிகள் – தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் சபதம் கட்சிக்கு எதிராக எந்தச் சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர்…

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில்…

தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவர இந்தியா முயற்சியா?

விஜித ஹேரத் எம்.பி. விளக்கமான பதில் இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் அரசுடன் இணைந்து செயற்படத் தயார் என்ற உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது என்று தேசிய…

அநுரகுமாரவை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில்…

நயினைச்சித்தரின் 75 ஆம் ஆண்டு குருபூசைத்தினம்!

1897 ஆம் ஆண்டில் நயினாதீவில் ஆறுமுகம் பார்வதி தம்பதிகளிற்கு திருவருளும் குருவருளும் கைகூடி வர ஆறாவது பிள்ளையாக அவதரித்து ‘முத்துக்குமார்’ எனும் பிள்ளைப்பெயர் கொண்டவரே பிற்காலத்தில் ஈழத்துச்சித்தர்…