இந்தியத் தூதர் ஜா பத்திரத்தைக் கையளித்தார்
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றையதினம் கையளித்தார். சன்தோஷ் ஜா இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெறுவதற்கு…
இலக்குகள் எட்டப்படும்வரை உக்ரைன் போா் தொடரும்!
உக்ரைன் தொடா்பான தங்களது இலக்குகள் எட்டப்படும்வரை அங்கு ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் தொடரும் என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்….
யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது…
பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச தெரிவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில், மஹிந்த ராஜபக்சவின் பெயரை…
கஜன் எம்.பிக்களைத் தடுத்து நிறுத்தி சண்டித்தனம் செய்த அம்பிட்டிய தேரர்
மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதிக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை சிங்களக் குடியேற்றவாசிகள் தடுத்து…
நில அளவைத் திணைக்கள வாகனத்தை மறித்து காணியுரிமையாளர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் காணி அளவீட்டுக்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்….
தென்னாசியாவிலேயே முதல் முறையாக நேபாளில் சம பாலினத் திருமணப் பதிவு
தென்னாசியாவிலேயே முதல் முறையாக, சம பாலினத் திருமணங்களை அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் தொடங்கப்பட்டது. நேபாளத்தில் சம பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த…
ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் உயா் நீதிமன்றத்தினால் விடுவிப்பு
அவென்பீல்ட் ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் விடுவித்துள்ளது. அந்த நாட்டில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்தத் தீா்ப்பு…
புா்கினா பாஸோவில் தாக்குதல் – பொதுமக்கள் 40 போ் படுகொலை
மேற்கு ஆபிரிக்க நாடான புா்கினா பாஸோவில் அல்-கொய்தாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகளால் பொதுமக்கள் 40 போ் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து…
