திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி

மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது….

யாழ்ப்பாணப் பல்கலையில் மாவீரர் நினைவு வளைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான நினைவு வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில்…

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக சிவாஜிலிங்கம் குழுவினர் சுடரேற்றி அஞ்சலி

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் நாளான இன்று மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி…

அக்கராயன் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் சிறந்த பலனைப்பெறும் மக்கள்

13 ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆண்ட அக்கராயன் மன்னனால் கட்டப்பட்டது அக்கராயன் குளமாம். அதனோடு இணைந்த கிராமம் சிறந்த நீர் வளமும் மண்வளமும் கொண்டமைந்தது காணப்படுகின்றது….

மாவீரர் தின நினைவேந்தலுக்கு பொருட்கள் சேகரிப்புக் கூடம்

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்குத் தேவையான பொருட்களைச் சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்குத் தேவையான கற்பூரம்,…

சிங்கள இளையோர்களே, நினைவேந்தும் உரித்தை நிலைநாட்டதுணைசெய்யுங்கள்!

நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி கோரிக்கை ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன்…

முல்லைத்தீவில் மீனவர்கள் கவனவீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனவீர்ப்புப் போராட்டமொன்று மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாணக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் இதனால் தமது…

இன்று முதல் மழை குறைவடையும்!

இன்று முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும்…

யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் புதிய கட்டிடம் விரைவில் திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூசை”…

சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகள் அகற்றம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்

சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகளை அகற்றும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்குச் சீனாவைச் சேர்ந்த நிங்ஸியா மற்றும் கன்சு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை…