கொங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் தேர்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் தேர்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலியாகியுள்ளனர். அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சோ்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத்…
யாழ் நீதி மன்றின் முன்பாக அதிகளவு பொலிசார் கடமையில்!
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான நீதிமன்ற…
வல்லரசு நாடுகளுக்கு நிகராக பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு!
சிங்கள எதிர்ப்பாளர்களாக தமிழர்களைக் காண்பித்ததன் விளைவே இது என கோவிந்தன் கருணாகரம் எம்.பி. சாடல்! நம் நாட்டின் தமிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாகத் தென்னிலங்கை சித்தரித்ததன்…
நடவடிக்கை இடைநிறுத்தத்தை மேற்கொள்வோம்! – இஸ்ரேல் ராணுவ சா்வதேச செய்தித் தொடா்பாளா்
ஹமாஸ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ளப்போவதை ‘போா் நிறுத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்றே அழைக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது…
வடகொரியாவுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது தென்கொரியா!
தங்களது எதிா்ப்பையும் மீறி உளவுச் செயற்கைக்கோளை வட கொரியா விண்ணில் செலுத்தியதைக் கண்டித்து, அந்த நாட்டுடன் மேற்கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து தென் கொரியா விலகியுள்ளது….
இளைஞனின் மரண வழக்கில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல சட்டத்தரணிகளும் முன்னிலையாகவேண்டும்!
சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
வடக்கு, கிழக்கில் சேவையாற்றும் பொலிசாருக்கு தமிழ் மொழியறிவு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்…
பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை இன்று
வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம்…
நெல்லியடி மாலிசந்தியில் மாவீரர் அஞ்சலி மண்டபம்
வடமராட்சி – நெல்லியடி மாலிசந்திப் பகுதியில் மாவீரர்களின் பெயர்ப் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவீரர் நினைவு…
நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப்
பங்களாதேஷில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006 ஆம்…
