காஸாவில் 22 லட்சம் பேருக்கு உணவு தேவை
ஐக்கிய நாடுகள் உணவு அமைப்பு தெரிவிப்பு காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ்…
காஸாவில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம்
பிணைக் கைதிகளை விடுவிக்க இணக்கம் காஸா மீதான தாக்குதலை 4 நாட்களுக்கு நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக…
வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களை தண்டிக்க அதிகாரம் கொண்ட ஆணைக்குழு!
ஊழல் எதிர்ப்புப் படையணி ஜனாதிபதியிடம் கோரிக்கை நாட்டை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கியதாக உச்ச நீதிமன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நபர்களைத் தண்டிக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு…
சுகாதார அமைச்சிலேயே அதிகமான குற்றவாளிகள் உள்ளனர்!
மருத்துவத்துறை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவிப்பு இம்யூனோகுளோபுலின் வழங்கப்பட்ட எந்தவொரு நபரும் எச்.ஐ.வி, எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) அல்லது பிற தொற்றாத நோய்களுக்கான பரிசோதனைக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை…
தேசிய மட்டப் பரதநாட்டியக் குழு நடனம் – புலியாட்டம் புரிந்த இந்துவுக்கு முதலிடம்
அனுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட பரத நாட்டியக் குழு நடனப் போட்டியில் புலியாட்டம் எனும் தலைப்பில் பங்குகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. 9,10,11…
யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியில் சிறப்புற நடைபெற்ற முத்தமிழ் விழா
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா காலை மற்றும் மாலை இரண்டு அமர்வுகளாக கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமாநந்தம் தலைமையில் நடைபெற்றது. காலை அமர்வு…
ஆட்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சூழலை நானே தோற்றுவித்தேன்
ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை தானே தோற்றுவித்தேன் என்றும், ஆகவே, தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் ஜனாதிபதி…
செல்லக் கதிர்காமம் நீரில் மூழ்கியது!
பெரு மழை காரணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்லக்கதிர்காமம் ஆலயம் நீரில் மூழ்கியுள்ளது. (அஸ்ஹர் இப்றாஹிம்)
சிவனொளி பாத மலைக்கு வருகின்ற பக்தர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக்கை தவிர்க்கவேண்டும்!
சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் வீசப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணத்தைச் செலவிடுவதாகவும், நுவரெலியா…
எல்லை தாண்டிய இலங்கை மீனவர் ஐவர் இந்தியக் கரையோரக் காவலரால் கைது!
இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்தனர். மன்னாரில் இருந்து 4930 இலக்கப் படகில் கடற்றொழிலுக்குச் சென்ற இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக்…
