19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்காது!

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு…

இலங்கை வருகிறது மேலுமொரு சர்வதேச எரிபொருள் நிறுவனம்

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலியப் பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் 110 மில்லியன் அமெரிக்க…

மின்சாரத்துறைச் சீர்திருத்தங்களுக்கான உத்தேச வரைவு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி – கஞ்சன விஜேசேகர

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரத்துறை சீர்திருத்தங்களுக்கான உத்தேச வரைவுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார நினைவேந்தல்

தமிழரின் உரிமைக்காக உயிர் நீத்த மாவீரர் வார நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில்…

உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்!

யாழ் – வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞரான சித்தன்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் உக்ரைன் தலைநகருக்குத் திடீர்ப் பயணம்

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் சென்றுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு…

காஸா குறித்து சீன – பிரான்ஸ் அதிபர்கள் தொலைபேசியில் உரையாடல்

காஸா நிலவரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும் தொலைபேசியில் பேசியுள்ளனர். காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிரமான…

ஆஜென்ரீனாவிற்கு வலது சாரி அதிபர்

ஆஜென்ரீனாவின் புதிய அதிபராக வலதுசாரிச் சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியா் மிலேய் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டின் அதிபா் தோ்தல் கடந்த மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது….

உரிய ஆவணங்களின்றிய ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானிலிருந்து வெளிறுமாறு உத்தரவு!

உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள்…

2023 உலகக் கிண்ணம் – வென்ற ஆஸி. அணிக்கு ரணில் வாழ்த்து!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றமைக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…