
தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியே தேங்காய் தட்டுப்பாடும் காரணம்!
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என ருஹுணு…

முதன்முறையாக நாடாளுமன்றத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தைப்பொங்கல் தின நிகழ்வு நேற்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…

இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு…

அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையீடு!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டதாலும், பச்சை அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை,…

பச்சை மிளகாய் விலை 1,800ஆக அதிகரிப்பு!
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளது. நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் மொத்த விலை ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ளதுடன், உள்ளூர்…
இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு!
பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (23) இடம்பெற்றது. இதன்போது…

அரவிந்த செனரத் கோபா தலைவராக நியமனம்!
பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பெரும்பாலான நகரங்களில் நல்ல காற்றின் தரம் பதிவாகியுள்ளது!
இலங்கையில் வவுனியா, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, மட்டக்களப்பு, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (23) காற்றின் தர அளவு நன்றாக இருந்ததாகவும்,…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம்…

மதுபோதையில் தூங்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!
பொலிஸ் அதிகாரிகள் சிலர் பணி நேரத்தில் மதுபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வந்திருந்த நிலையில், குறித்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான…