எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம்- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான…

பெண்ணுக்கு கொலை மிரட்டல்- இருவர் கைது!

பெண் ஒருவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய 2 சந்தேக நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

மீகொடை துப்பாக்கிச் சூடு சம்பவம்- 3 சந்தேக நபர்கள் கைது!

மீகொடை துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை…

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையால் அரிசி இறக்குமதிக்கான வாய்ப்புக்கள் இல்லை!

அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினர் நீக்கம்!

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார்….

இன்றைய வானிலை அறிக்கை!

தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

குற்றப் புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திரு.ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்…

மியன்மார் அகதிகளை ரிஷாட் பதியுதீன் சந்திப்பு!

மியன்மார் அகதிகளின் நலன்களை விசாரிக்கவும், அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்கலாம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. ரூபாயின் பெறுமதியுடன்…

மீன் விலை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி…