190 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 36 வயதுடைய…
துரிதமாக புனரமைக்கப்பட்டு வரும் கொழும்பு – புத்தளம் ரயில் பாதை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது….
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம்- ஒரு மில்லியன் ரூபா அபராதம்!
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த பெலிஹுல்ஓயா மற்றும் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து…
மனித பாவனைக்கு உதவாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்- அனுராதபுரத்தில் சம்பவம்!
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில் மனித பாவனைக்கு பொருந்தாத நிலையை அடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் (7) சீல் வைக்கப்பட்டுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை நாடு முழுவதிலும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்….
தமிழ்நாடு அரசின் நிவாரண உதவி பொருட்கள் இலங்கைக்கு!
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு 950 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உதவிக் கப்பலை…
வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீள திறக்கப்பட்டது!
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் மூடப்பட்டிருந்த வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக இன்றைய தினம் மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில்…
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமை- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611ஆக உயர்வு!
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்களால்…
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தல்!
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு வீதியில்…
சர்வதேச சத்திர சிகிச்சை அமையத்தின் தலைவராக யாழ்ப்பாண தமிழர் நியமனம்!
உலகநாடுகளில் உள்ள அனைவரையும் இணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தை கொண்ட சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக யாழ்ப்பாணத்தை…
