பஸ் ஒன்றின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து…

பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு- இறுதித் தீர்மானம் இன்று!

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார். 1988 இல் நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் இருந்து தனது அரசியல்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின்…

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை…

மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்- சஜித்!

‘மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (07) இடம்பெற்ற புதிய…

3 இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசு திட்டம்!

நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு தேவையான நெல் கையிருப்பை பேணும் நோக்கில் ஜனவரி மாதம் மூன்றாம் வாரம்…

அனுர அரசின் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (7) இடம்பெற்ற வருட ஆரம்பத்தின் நிதி நிலைமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்…

நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை- கல்வி அமைச்சு!

நாட்டில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் இன்றி இடமாற்றம்…

ஜனாதிபதியால் புதிய இராஜதந்திரிகள் நியமனம்!

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு தூதுவர்களையும்,…