மன்னார் நீதிமன்றம் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர…

யாழில் இன்று கோலாகலமாக ஆரம்பமான தேசிய தைப்பொங்கல் விழா!

2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழாவை ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடாத்துவதற்கு புத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்திருந்த நிலையில்,…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

இன்று நுவரெலியாவில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (17) நுவரெலியாவிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலும், பொது மக்கள்…

மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம்!

அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் கால்நடைகளை வேட்டையாடி வருவதாக வாவியை அண்மித்த பகுதிகளில் வசித்து வரும் கால் நடை வளர்ப்பாளர்களும்,…

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி- ரயில்வே பொது மேலாளர் வெளியிட்ட கருத்து!

ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது குறித்து ரயில்வே பொது மேலாளர்…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என…

கோட்டாபய ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்!

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று (17 ) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….

ஜனவரி 21 இல் கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர…