யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எம்.பி அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்று வருகின்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாடை…

உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கை!

40வது திருமணமான உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். கொழும்பில் கடந்த…

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….

பதவியை ராஜினாமா செய்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர்!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார…

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியது!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (31) காலை 10 மணியளவில்…

ஜனாதிபதியின் யாழ் விஜயம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதோடு, வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி…

ஜனாதிபதி தலைமையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்- முன்வைக்கப்பட்டுள்ள 20 கோரிக்கைகள்!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி…

இன்றைய வானிலை அறிக்கை!

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய…

பிரியந்த மாயாதுன்னே பிணையில் விடுவிப்பு!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,…

நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் ஹைபோரஸ்ட் பாடசாலையில் இன்று தற்காலிகமாக…