
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபரை கைது செய்ய 11 பொலிஸ் குழு!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக…

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்- எம்.பி கேள்வி!
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் இன்று (28)…

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் இயற்றப்படும்- ஹர்ஷன நாணயக்கார!
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்…

செம்மணி மனித புதைகுழி- யாழ் நீதிமன்றில் இன்று விசாரணை!
யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (28) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த சில…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட இரகசிய அறிக்கை!
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு இரகசிய அறிக்கை ஒன்றை கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கணேமுல்ல சஞ்சீவவின் கொலை…

இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…

நாடாளுமன்றில் அமைச்சர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்!
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி…

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்ட பணம்- நாடாளுமன்றில் வெளிப்படுத்திய பிரதமர்!
முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது…

வெடுக்குநாறிமலையில் அமைதியாக இடம்பெற்ற சிவராத்திரி தின விசேட பூஜைகள்!
இந்த ஆண்டு நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேட பூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. இம்முறை ஆலயத்தில் மாலை ஆறு மணிவரை மாத்திரமே பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆலய…