அரசின் பல திட்டங்களுக்கு நிதி உதவி!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா, கிராமிய வறுமை ஒழிப்பு, கல்வி, எரிசக்தி, வடக்கு அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி…

இலஞ்சம் பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!

விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலஞ்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்…

போலி ஆவணங்கள் தயாரித்த அரச உத்தியோகத்தர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில்…

மலிங்காவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’புத்தகம் வௌியீடு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பில்…

சீரற்ற வானிலையால் 20,000இற்கும் அதிகமானோர் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20,000இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

கடும் மழையால் நெல் அறுவடை பாதிப்பு!

அறுவடை இடம்பெறும் நேரத்தில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக, திருகோணமலை – முன்னம்பொடிவெட்டை கமநல சேவை திணைக்கள பிரிவின் பாரதி விவசாய சம்மேளன பிரிவில் இம்முறை செய்கை…

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவுக்கு செயற்குழு அனுமதி!

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (20) கூடியிருந்தது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி…

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணை!

போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில்,…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய,…

போதைப்பொருள் வியாபாரி ‘ஆப்ப மாமா’ தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான ‘ஆப்ப மாமா’ கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்…