
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சேவை மீண்டும் இந்த…

மஹிந்தவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம்…

கிளிநொச்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்- இருவருக்கு பிணை!
கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சம்பவம் பதிவாகி இருந்த நிலையில், சந்தேக நபர்கள் இன்று (30) கிளிநொச்சி நீதவான்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்!
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி இன்றையதினம் (30) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம், நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும்…

காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி அனுராதபுரத்தில் போராட்டம்!
அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வு கோரி, தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று (30) திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யானைகளால் பயிர்கள்…

சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்கத் தீர்மானம்!
சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக நஷ்ட ஈடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி…

மாணவர்களின் எழுதுவினைப் பொருட்களுக்கான கொடுப்பனவு- அரசிடமிருந்து 6000 ரூபாய் உதவி!
எழுதுவினைப் பொருட்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் பிரகாரம் இவ் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது….

மட்டக்குளியில் கடத்தல்- போதைப்பொருள் தகராறே காரணம்!
மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!
நுவரெலியாவில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!
மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, காலி – மாத்தறை பிரதான வீதியில் பயணித்துக்…