இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின்…
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யாழ் பொலிஸாரால் கைது!
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கசிப்பு மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு உள்ளிட்ட குற்றச்…
இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
வட மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. குறித்த போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக இடம்பெற்றிருந்தது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால்…
இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு!
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர்….
புதிதாக நிறுவப்பட்டுள்ள மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்!
புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும்…
சகோதரருடன் ஏற்பட்ட முறுகல் நிலை- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பெப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கொலை…
கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழப்பு!
காலி – பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப்…
சங்குபிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- வெளியான அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் பூநகரி, சங்குபிட்டி பாலத்தில் நேற்றையதினம் (12) பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியிருந்தது. மீட்கப்பட்ட பெண்ணின்…
இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று- விடுக்கப்பட்டுள்ள 7 பணயக்கைதிகள்!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய…
இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் ஹமாஸ்…
