இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது!

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) என்ற திட்டம் முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான கொள்கைகளுடன்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெப்ரவரிக்கு முதல் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர…

யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) அழைத்துள்ளது. கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம்…

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சீ.வீ.கே சிவஞானம்!

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சீ.வீ.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த…

வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது. அதாவது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக…

ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- இரு பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்!

ஹர்ஷன நாணயக்கார விவகாரம் தொடர்பில் இரு பாராளுமன்ற அதிகாரிகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். அதாவது, நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் “கலாநிதி”…

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை!

“மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்…

விசாரணை மேற்கொண்டிருந்த போலீசை தாக்கிய குழு!

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அம்பாறை மாவட்டம் பெரிய…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் பலி!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (27) கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது….