ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பஸ் லலித்’ டுபாயில் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான…
மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு தள்ளுபடி!
மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை…
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை- கைதான இலங்கையர்!
இலங்கையர்களால் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. இதன்போது 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட…
கடலில், மிதந்து வந்த போதைப்பொருள் அடங்கிய பொதிகள்!
தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக…
மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை- வெளியான அறிவித்தல்!
2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (14) நள்ளிரவு…
இலங்கை வருகை தரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் நாளை முதல் கட்டாயமாகும் நடைமுறை!
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை…
சங்குபிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
யாழ்ப்பாணம் பூநகரி, சங்குபிட்டி பாலத்தில் நேற்று முன்தினம் (12) பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியிருந்ததாக்க கூறப்பட்டது….
மழையால் தாமதமடைந்துள்ள யாழ். செம்மணி அகழாய்வுப் பணிகள்!
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் தொடர்ச்சியான மழையால் தாமதமடைந்துள்ளன. யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்றையதினம் (14) காலை…
இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்….
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி- பங்களாதேஷை வெற்றி கொண்டது தென் ஆபிரிக்கா அணி!
ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி- பலத்த சவாலுக்கு மத்தியில் பங்களாதேஷை வெற்றி கொண்டது தென்னாபிரிக்க அணி! ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி…
