சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்….
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசிதவுக்கு விளக்கமறியல்!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய்ப் பிரிவில் மோசடிகள் – எம்.பி அர்ச்சனா கேள்வி!
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவிற்கான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து முறைப்பாடளித்தும் இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்…
உரமானியத்திற்கு டிஜிட்டல் முறை- அமைச்சரவை அனுமதி!
விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும்,…
குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற…
மன்னார் காற்றாலை மின் கோபுர திட்டத்துக்கு எதிராக தொடரும் போராட்டம்!
மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17ஆவது நாளாக இன்றும் (19) தொடர்ச்சியான…
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி கைது!
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவி ஆகிய இருவரும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது…
பேலியகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு- காயமடைந்தநபர் வைத்தியசாலையில்!
பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர்…
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரை!
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் தமது கையொப்பத்தையிட்டு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார். இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் கடந்த 06ஆம் திகதி நாடாளுமன்றத்தில்…
