சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வே அவசியம்- ஸ்ரீதரன் எம்.பி வலியுறுத்து!

சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய…

வட்ஸ்அப் மூலம் பண மோசடி- பொலிஸாரின் அறிவுறுத்தல்!

வட்ஸ்அப் மூலம் பண மோசடி செய்யும் முயற்சிகள் குறித்து அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த மோசடியில் ஈடுபடுபவர்கள், வட்ஸ்அப் பயனர்களின்…

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் குற்றசாட்டு!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது எனக் கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில்…

எதிர்காலத்தில் கடுமையாக்கப்படவுள்ள சட்டம்!

ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்….

பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும்…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் உட்பட 11 பேர் கைது!

கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று…

முச்சக்கர வண்டி விபத்து- இளைஞர்கள் படுகாயம்!

நுவரெலியா லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்ட பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து…

ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி தாக்கம்!

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவின் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியுள்ளதாக…

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்!

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படும். கிழக்கு,…