டிக் டொக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி கைது!
டிக் டொக் சமூக வலைத்தளத்தில் அறிமுகமான காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்….
ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!
ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு….
நியூயோர்க் நகரில் துப்பாக்கிச் சூடு!
நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று (28) மாலை…
குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கெலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது…
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவரின் குடும்பம் சடலமாக மீட்பு!
பேராதனை- யடிநுவர, யஹலதென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (52 வயது), அவரது…
ஜனாதிபதியின் மாலைதீவு பயணம்- புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (28) காலை மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின்…
நல்லூர் கந்தனின் வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவம் இன்று (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை முதல் பெற முடியும்!
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி,…
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்சி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று…
