மதுவால் நேர்ந்த கதி- தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்த…

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை!

வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு உல்ஹிடியாவ பகுதியில் நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் புத்தளம், கண்டி, நுவரெலியா,…

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மயூரன் தெரிவு!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் ஏகமனதாக தெரிவாகியுள்ளார். நல்லூர் பிரதச சபையின் தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின்…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

இஸ்ரேல் – ஈரானுக்கிடையில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (13) வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின்…

வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்- சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன சந்திப்பு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள்…

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மீளவும் விளக்கமறியலில்!

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மேஹான் கருணாரத்ன எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்த…

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணியின் காரணமாக நிறுத்தம்- மின்சார சபை அறிவிப்பு!

நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (13) நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் 25…

இஸ்ரேல் – ஈரான் போரால் பதற்றம்!

ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என…