யாழ். செம்மணி அகழ்வு சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு இடம்பெறுவது அவசியம்- சர்வதேச மன்னிப்புச் சபை!

யாழ். அரியாலை- செம்மணி, சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு பணி சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு இடம்பெறுவது அவசியம் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக…

யாழ் இந்து மாணவர்கள் நால்வர் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு!

யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் நால்வர் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள…

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம்…

கொவிட் தொற்றினால் இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு!

நாட்டில் மீளவும் பரவி வரும் கொவிட் தொற்றினால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும்…

பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மீண்டும் விளக்கமறியலில்!

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்த பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை…

ஜெர்மனிக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை…

ஜனாதிபதி பொது மன்னிப்பில் கைதி விடுவிக்கப்பட்ட விவகாரம்- அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மீளவும் விளக்கமறியலில்!

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மேஹான் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை…

பொகவந்தலாவையில் கன மழையால் கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரிப்பு!

பொகவந்தலாவ பகுதியில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பொகவந்தலாவ பகுதியில் பெய்து…

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்களுக்கு கடும் பாதுகாப்பு!

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள…