தேர்தலை முன்னிட்டு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும்…
சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் விடயதானத்துக்குரிய புதிய சட்டங்களை அறிமுகம் செய்யவும், தற்போதுள்ள சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த…
ஓய்வூதியர்கள் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை!
ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய முரண்பாடுகள் குறித்து…
தேர்தலை முன்னிட்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுதற்கு தீர்மானம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வசதிகளை வழங்கும் பொருட்டு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடுதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்…
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் 04 பேர் கடற்படையினரால் கைது!
வல்வெட்டித்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் 322 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன்…
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்பாக பொலிஸாரால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றும்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும்…
ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்த திட்டம்!
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்…
இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு ஆயுள் தண்டனை!
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்…
