வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் (SLTB) கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

இந்த ஆண்டு நுவரெலியாவை மையமாகக் கொண்டு அரச வெசாக் விழா!

இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவானது நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அரச…

35 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை!

35 வருடங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பலாலி வீதி விடுவிக்கப்படத்தைத் தொடர்ந்து, அவ்வழியினூடாக அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின்…

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!

கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர பகுதிகளில் உள்ள வீட்டொன்றில் இருந்து…

நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பிய 06 சமூக வலைத்தள கணக்குகள் குறித்து சி.ஐ.டி விசாரணை!

சமூக வலைத்தளத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற…

அரச பேருந்து, தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து- 30 பேர் காயம்!

அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து பெலியத்த…

உயர் நீதிமன்றில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் (29) உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த…

ஒரு மில்லியனை கடந்த அரச மற்றும் அரை-அரச ஊழியர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,018 என, 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப…

தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- ஒருவர் பலி!

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று…