உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில்…

இன்றைய வானிலை அறிக்கை!

அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…

ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை விடுவிக்கும் இந்த அரசு?- எம்.பி சிறிதரன் கேள்வி!

போர்க்காலம், சமாதான காலம் என்ற நிலைமாறுதல்கள் எல்லாவற்றையும் கடந்து, கல்வி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களை சமநிலையில் மேலுயர்த்திய விடுதலைப் புலிகளின் காலத்தில், கிளிநொச்சி மண்ணின்…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா விடுத்துள்ள கோரிக்கை!

தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம்எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார். அவர்…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி- மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக்…

குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி!

பொரலஸ்கமுவ பகுதியில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், நீதி கோரி போராட்டமும்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்ற அதேவேளை, அவர்களின் படுகொலைக்கு நீதி கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்…

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு இன்று இலங்கைக்கு வருகை!

GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது….

சுகாதார தரப்பினர் யாழில் போராட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்!

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை நாடாளுமன்றம் செய்து தரவேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றிற்கு…