இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ரணில் விக்ரமசிங்க!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (28) காலை 9.30 மணிக்கு இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்…
ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சாதனை படைத்த மாணவி!
கொழும்பு விஷாகா வித்யாலயத்தைச் சேர்ந்த மாணவி ரனுலி விஜேவர்தன என்பவர், ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், காலி…
விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!
ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என…
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் – தயாசிறி எம்.பி குற்றசாட்டு!
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் இருந்து தவறியுள்ளார் என்றும், இதனால் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய…
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு!
சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகள் குவாங்சோவில் உள்ள குவாங்டோங்…
120 வகையான மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு!
நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பிலான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக…
யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு!
யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் இன்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக…
மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழப்பு!
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். கெகுளுவெல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
பொது அறிவு பரீட்சையில் பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம்!
பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக சுகாதார பணியாளர்களின் மத்திய…
