2026 இல் புதிய கல்வி மறுசீரமைப்பு!

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடங்கப்படும் என்றும், இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்….

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகினார் காமினி திலகசிறி!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மஹரகம…

கிழக்கு இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம்- தலைவராக ஒரு வைத்தியர்!

கிழக்கு இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதக் குழுவின் தலைவராக ஒரு வைத்தியர் செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்….

இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – புத்திக மனதுங்க நம்பிக்கை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை…

பல்கலைக்கு தகுதி பெற்றிருந்தும் அனுமதி கிடைக்காத ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள்!

உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கு தகுதி பெற்றிருந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட…

தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்!

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக…

உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக் இலங்கைக்கு விஜயம்!

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன்,…

தேசபந்து தென்னகோனை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொது பாதுகாப்பு…

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தகம பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது…

பட்டதாரி பெண் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது!

ஹஷீஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டார். கைதி செய்யப்பட்ட குறித்த…