SK Vlog யூடியூப்பருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
SK Vlog யூடியூப்பர் கிருஷ்ணா யாழ். இளவாலை காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (10) நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். SK Vlog…
புதிய கடவுச்சீட்டுக்காக 26,000 பேர் காத்திருப்பு!
புதிய கடவுச்சீட்டுக்காக 26,000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். குறித்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…
‘வடக்கின் சமர்’- வெற்றி வாகை சூடியது சென் ஜோன்ஸ் கல்லூரி!
‘வடக்கின் சமர்’ என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 ஆவது கிரிக்கெட் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு ஓட்டங்களால்…
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குழு!
யுத்தம் காரணமாக பல வருடங்களாக இயங்காத நிலையில் இருந்த இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு நேற்றைய தினம் (7) அமைச்சர் குழு கண்காணிப்பு…
நாளை இடம்பெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம்!
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை (09) இடம்பெறவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். இந்த கூடத்தின் போது, நடைபெறவுள்ள உள்ளூராட்சி…
முன்னாள் ஜனாதிபதியின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும்- துமிந்த நாகமுவ!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை…
பெண் ஆசிரியை தாக்கிய ஆசிரியர்!
எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் நேற்று (7) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக இன்றைய (08) நாடாளுமன்ற…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!
முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமிற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து…
இன்று மகளிர் தினம்!
உலகெங்கும் ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் திகதியன்று மகளி்ர் தினம் கொண்டாடப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டில் இந்த மகளி்ர் தினம் ‘செயலை விரைவுபடுத்துங்கள்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது….
