இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் தற்காலிகமாக மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் மார்ச் 10 மற்றும் 11ம் திகதிகளில் மழை பெய்யக்கூடும். நாட்டின் பல இடங்களில் குறிப்பாக கிழக்கு…

தமிழ் மாணவர்களை வலுகட்டாயமாக இறக்கிய அரச பேருந்து நடத்துநருக்கு எதிராக நடவடிக்கை- நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்!

ஹட்டன் பகுதியில் அரச பேருந்து நடத்துநர் ஒருவர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் ஒன்று நேற்று (06) இடம் பெற்றது. இது…

சுற்றுலாத் தலங்களாக மாறவுள்ள அஞ்சல் நிலையங்கள்!

இலங்கையின் முக்கியமான நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதற்காக…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க…

நாட்டில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்!

நாட்டில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் 400 க்கும் அதிகமாக உள்ளன. இந்த ஆண்டுக்குள் அவற்றை சீரமைப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம் என சபை முதல்வரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

மகளீர் தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தின் தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று…

கனிய மணல் அகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம்!

மன்னாரில் இடம்பெற்று வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மன்னார்…

தமிழ் மாணவர்களை வலுகட்டாயமாக இறக்கிய அரச பேருந்து நடத்துநர்!

ஹட்டன் பகுதியில் அரச பேருந்து நடத்துநர் ஒருவர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் ஒன்று நேற்று (06) இடம் பெற்றுள்ளது. நாவலபிட்டியில்…

சாதாரண தர பரீட்சை- மேலதிக வகுப்புகளுக்கு தடை!

கா.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இது தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் பயிலரங்குகள், சமூக அல்லது…

தேர்தல்களில் வாக்களிக்க சிறைக் கைதிகளுக்கு உரிமை!

தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சிறைக் கைதிகளுக்கும் உரிமை வழங்கப்படுவது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த உரிமை சந்தேகநபர்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மாத்திரமே…