நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை- முன்னாள் ஜனாதிபதி!
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம்…
யாழில் கில்ஸ் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா இன்று!
யாழ்ப்பாணத்தில் முதலாவது கில்சாகவும் இலங்கையில் 138-வது கில்சாகவும் யாழ்ப்பாணம் நகரில் இன்று (01) கில்ஸ் சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்ற வகையில் விசேட சலுகையுடன் கூடிய…
நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது- ஜனாதிபதி!
நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (28) விசேட உரையாற்றிய வேளையிலேயே அவர் இதனைக்…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமாகாணத்திலும்,…
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி- இன்று பார்வையிடலாம்!
சூரிய குடும்பத்தின் 6 கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இன்று (28) பார்வையிட…
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் ஜனாதிபதிகள்- வெளிப்படுத்திய அமைச்சர் சுனில் வட்டகல!
முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொள்ள பாதாள உலகக் குழுக்களை பயன்படுத்தியதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்…
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- வெளியான தீர்ப்பு!
கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான இரண்டு நாள் விசாரணையின் முடிவில் தலைமை…
ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு அரைக் கட்டணத்தை செலுத்தியா பயணம் செய்தார்? சாமர சம்பத் எம்.பி கேள்வி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வெளிநாட்டு பயணங்களின் போது அரைக் கட்டணத்தை செலுத்தியா பயணம் செய்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய…
பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலி எல, பதுளை,…
ஊழல் மற்றும் மோசடி வழக்கு விசாரணைகளை நிறுத்திய நல்லாட்சி அரசாங்கம்- அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்!
நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது விசாரணைகளை மேற்கொள்ளாமல் நிறுத்திவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று…
