2026இல் பாடத்திட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
புதிய கல்வி சீர்திருத்தத்தில், தரம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மட்டுமே முழுமையாக மாற்றப்படும் என்றும், 10ஆம் தரப் பாடத்திட்டம் ஓரளவு மாற்றப்படும் என்றும் தேசிய…
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகம்!
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இஷாரா…
அரசாங்கத்திடம் நாமல் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால், அதைத் தடுக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு…
எரிபொருள் தட்டுப்பாடு நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது- நளிந்த ஜயதிஸ்ஸ!
எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிற போதிலும், எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர்களே எரிபொருள் தட்டுப்பாடு நிலையை திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை…
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், நாட்டின் தற்போதைய விதிமுறைகளின்படி மின்சார கட்டண மாற்றங்கள் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி நாட்டில் நிலவும்…
மீண்டும் மொட்டுக் கட்சியில் லக்ஷ்மண் யாப்பா!
வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் முன்னாள் ஆளுநராக இருந்த லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதித்…
அரசின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்- இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றசாட்டு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக…
பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலி…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும்…
அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவு- பதவி விலகுவாரா எம்.பி!
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தனது பதவியை கௌசல்யா நரேன் என்பவருக்கு விட்டுக் கொடுக்கவுள்ளதாக முகப்புத்தக பதிவு ஒன்றை இட்டுள்ளார். கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு…
